5541
பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ராஜா என்கிற கட்டை ராஜா என்பவனுக்கு கும்பகோணம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் தேதி கும்பகோணம் ...

2435
38 பேருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு அகமதாபாத்தில் 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு 38 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து, அகமதாபாத் ...

4740
கடந்த 2009ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு 42 கிராம் ஹெராயினை கடத்திச் சென்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மலேசியா வாழ் தமிழர் நாகேந்திரனின் தூக்கு தண்டனையை சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. ச...

1337
பணம் நகைக்காக 8 துண்டுகளாக வெட்டி பெண் கொடூரக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவையைச் சேர்ந...

2855
காதலனுடன் சேர்ந்து குடும்பத்தினர் 7 பேரைக் கொன்றதற்காகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சப்னம், உத்தரப்பிரதேச ஆளுநரிடம் மீண்டும் கருணை மனு தாக்கல் செய்துள்ளார். அம்ரோகாவைச் சேர்ந்த சப்னம் தனது ...

11804
டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று அதிகாலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. டெல்லியில் 2012ம் ஆண்டு காதலனுடன் செ...

1639
நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பவன்குப்தா அனுப்பிய கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார். நிர்பயா பாலியல் பலாத்காரக் கொலை வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கு டெல்லி பாட்டியாலா அவ...



BIG STORY